பத்திரமாய் வைத்திருந்த
அந்த
பழைய தாவணி
பாதியிலேயே
காணாமல் போனது..
அவனது
பார்வைகளும்தான்!!
மனதின் எண்ணங்கள் மொழி ஆகா.... மொழி ஆனாலும் முழுமை ஆகா....!
பத்திரமாய் வைத்திருந்த
அந்த
பழைய தாவணி
பாதியிலேயே
காணாமல் போனது..
அவனது
பார்வைகளும்தான்!!