tag:blogger.com,1999:blog-5157757147473469961.post6326725218713364065..comments2023-07-29T08:18:13.507-07:00Comments on ஹரிணி அம்மா: நாம் காதலர்களாகவே!!ஹரிணி அம்மாhttp://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5157757147473469961.post-35701963432155983812009-05-28T23:03:14.627-07:002009-05-28T23:03:14.627-07:00same blood :-((same blood :-((Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-3952610937630826882009-04-03T05:47:00.000-07:002009-04-03T05:47:00.000-07:00arumai!!arumai!!Anonymoushttps://www.blogger.com/profile/08450285428494177616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-89334375708581285862009-03-06T13:31:00.000-08:002009-03-06T13:31:00.000-08:00ஹரிணி அம்மாஇப்பொழுதுதான் உங்களின் பிளாக்கை ஊஞ்சல் ...ஹரிணி அம்மா<BR/><BR/>இப்பொழுதுதான் உங்களின் பிளாக்கை ஊஞ்சல் வாயிலாக பார்த்தேன் <BR/>மனம் விட்டு சொல்கிறேன் ""நாம் காதலர்களாகவே!!"" இதற்கான அர்த்தம் முழுவதுமாய் புரிந்தவன் நான் .<BR/><BR/>திருமணம் முடிந்தபின்பும் என் தேவதை எனக்கே எப்பொழுதும் ,கவனிக்காமல் போனால் கூட , பயணங்கள் எப்பொழுதும் அவளுக்காகவே<BR/><BR/><BR/>மிக அழகான கவிதை மனம் நிறைந்த வாழ்த்துக்கள்<BR/><BR/>தோழமையுடன் <BR/>ஜீவாஜீவாhttps://www.blogger.com/profile/10403592597867625254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-34194216504248250942009-02-22T18:11:00.000-08:002009-02-22T18:11:00.000-08:00//கண்ணோடு கண் நோக்கி,கண் ஜாடையாலே பேசி,கையோடு கைகோ...//கண்ணோடு கண் நோக்கி,<BR/>கண் ஜாடையாலே பேசி,<BR/>கையோடு கைகோர்த்து,<BR/>கடற்கரையோரமாய் அமர்ந்து,<BR/>சின்ன சின்ன சரசம் செய்து,<BR/>இரவெல்லாம் நினைத்து ஏங்கி,<BR/>இரவு முடிந்து தூங்கி,<BR/>எப்போதும் உன் நினைவாய்.....//<BR/><BR/>அழகான ரசனையான வரிகள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-82510139936530313552009-02-20T06:28:00.000-08:002009-02-20T06:28:00.000-08:00nice lines:-)nice lines:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-55821949841376057022009-02-20T05:55:00.000-08:002009-02-20T05:55:00.000-08:00நல்லா இருக்கு ஹரினி அம்மா...உங்க ரசனையை நான் ரொம்ப...நல்லா இருக்கு ஹரினி அம்மா...<BR/>உங்க ரசனையை நான் ரொம்ப ரசித்தேன்.....anbudan vaaluhttps://www.blogger.com/profile/16554779643221402333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-39522808591568140992009-02-20T02:55:00.000-08:002009-02-20T02:55:00.000-08:00nice linesnice linesKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-61662540940401433682009-02-19T21:31:00.000-08:002009-02-19T21:31:00.000-08:00வாவ்... என்ன ஒரு சிந்தனை! ரொம்ப யோசிக்க வச்சுட்டீங...வாவ்... என்ன ஒரு சிந்தனை! ரொம்ப யோசிக்க வச்சுட்டீங்களே! சூப்பர்...:)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-75311226678269435862009-02-19T20:52:00.000-08:002009-02-19T20:52:00.000-08:00//அ.மு.செய்யது said... அழகான கவிதை ஹரிணி அம்மா..வா...//அ.மு.செய்யது said... <BR/>அழகான கவிதை ஹரிணி அம்மா..<BR/><BR/>வாழ்வின் நிதர்சனம்.//<BR/><BR/>ரிப்பீட்டுடுடுடுடுடுடுடு..குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-24670160801556286952009-02-19T20:51:00.000-08:002009-02-19T20:51:00.000-08:00பரபரப்பான வாழ்க்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்...பரபரப்பான வாழ்க்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறோம், காதலைத் துறந்து என்பதை தங்கள் கவிதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. நகரவாழ்க்கை, பொருளாதார சூழ்நிலையில் இப்படி கவிதை எழுதி ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டியதுதானா? நாம் காதலர்களாகவே<BR/>இருந்திருக்கலாம்.. உண்மைதான்... ம்!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-23969952266553325202009-02-19T20:14:00.001-08:002009-02-19T20:14:00.001-08:00அழகான கவிதை ஹரிணி அம்மா..வாழ்வின் நிதர்சனம்.அழகான கவிதை ஹரிணி அம்மா..<BR/><BR/>வாழ்வின் நிதர்சனம்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-62219083007419910862009-02-19T20:14:00.000-08:002009-02-19T20:14:00.000-08:00//கல்யாணம் செய்து கொண்டு,கணவனும் மனைவியுமாகி,காலைய...//கல்யாணம் செய்து கொண்டு,<BR/>கணவனும் மனைவியுமாகி,<BR/>காலையில் அவசரமாய் எழுந்து,<BR/>காபி கலந்து, டிபன் செய்து<BR/>குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி<BR/>உன்னையும் கிளப்பி அனுப்பி<BR/>நானும் ஆபீஸ் சென்று<BR/>இருட்டியதும் வந்து<BR/>இரவு வேலைகள் முடித்து<BR/>இடைஇடையே பிரச்சினைகள் பேசி<BR/>எப்போதும் வேலைகள்<BR/>எப்போதும் சுற்றியுள்ள உறவுகள்<BR/>எல்லாவற்றையும் சமாளித்து<BR/>எங்கே அந்த காதல் நினைவுகள்?<BR/>//<BR/><BR/>நினைவுகள் மட்டுமாவது சிலரிடம் மிச்சமிருக்கிறதே..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-52199647441234330662009-02-19T20:12:00.000-08:002009-02-19T20:12:00.000-08:00//கண்ணோடு கண் நோக்கி,கண் ஜாடையாலே பேசி,கையோடு கைகோ...//கண்ணோடு கண் நோக்கி,<BR/>கண் ஜாடையாலே பேசி,<BR/>கையோடு கைகோர்த்து,<BR/>கடற்கரையோரமாய் அமர்ந்து,<BR/>சின்ன சின்ன சரசம் செய்து,<BR/>//<BR/><BR/>அசத்தல் ஆரம்பம்...<BR/><BR/>பசுமையான நினைவுகள்...<BR/><BR/>கலக்குறீங்க ஹரிணி அம்மா..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-56339036004077017722009-02-19T20:11:00.000-08:002009-02-19T20:11:00.000-08:00//நாம் காதலர்களாகவேஇருந்திருக்கலாம்..//என்ன கேட்டா...//நாம் காதலர்களாகவே<BR/>இருந்திருக்கலாம்..<BR/>//<BR/><BR/>என்ன கேட்டா பிரண்ட்ஸ் ஆவே இருந்திருக்கலாம்னு ஆரம்பித்திருப்பேன்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157757147473469961.post-55604370333581057382009-02-19T20:10:00.000-08:002009-02-19T20:10:00.000-08:001st aaa ?1st aaa ?அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com