ஊர்ந்து செடிகளின் மறைவில்
பிளந்த நாவை நீட்டிக்
காத்திருக்குக்கும் தன்
இரை தேடி!
அறியுமா தன்
எச்சில்
அனைத்தையும்
அறிந்த மானுடனையும்
மரணிக்க வைக்குமென்று!!
Saturday, December 5, 2009
Subscribe to:
Posts (Atom)
மனதின் எண்ணங்கள் மொழி ஆகா.... மொழி ஆனாலும் முழுமை ஆகா....!