Saturday, March 21, 2009

அன்புமணி,வேத்தியன் & ஆதவா பட்டாம்பூச்சி விருதுகள்!!


அன்புமணி,வேத்தியன் & ஆதவா
பட்டாம்பூச்சி விருதுகள்!!


பட்டாம்பூச்சி விருது வாங்கி ரொம்ப நாளாச்சு. ஏகப்பட்ட 

ஆணிகள்,கடப்பாறைகளால் என்னால் பதிவுகூட போட முடியவில்லை. 

பெண்கள் தினத்தை ஒட்டி ஒரு கவிதை போட்டதோட சரி.

சரி!

நமக்குக்கிடைத்த பட்டாம் பூச்சியை கூண்டில் அடைத்துவிட்டோம். அது இப்போ 

3ஆகி 3 பேரிடம் போக வேண்டும்..

யாருக்கு அனுப்பலாம்? குடுத்தா அதை உபயோகிப்பவர்களுக்குக் கொடுக்க 

வேண்டும். நம் நண்பர் ஒருவர் 3 பேருக்கு கொடுத்தார். அதில் இடண்டு பேர் 

பெரிய பதிவர்களாம்.   அதனால் அப்படி ஒன்னு கொடுத்ததையே அவங்க 

கண்டுக்கவில்லை ! அட உண்மை தானுங்க!  புருடா இல்லை!

நான் கொடுக்கவிரும்பும் மூவர்!

1.குடந்தை அன்புமணி  http://anbuvanam.blogspot.com

அருமையான மனிதர்,பண்பானவர். அவர் பதிவுகளைப்பாருங்கள்.

2.வேத்தியன்   http://jsprasu.blogspot.com

சமீபகாலமாக புயல் வேகப்பதிவுகள் போடுபவர். விஜய் மேல ரொம்ப ஈடுபாடு 

உள்ளவர்.


கவிதை எழுதவா! ஆதவா! என்று அழைக்கும் அளவு பின்னி எடுக்கிறார் 

கவிதைகளை!!

இந்த பட்டாம் பூச்சியை எடுத்து (நன்றின்னு என்பெயர் போட்டு!!!) உங்கள் 

தளத்தின் நெற்றியில் ஒட்டவும்..

மேலும் 3 பேருக்கு கொடுக்கவும்..

14 comments:

வேத்தியன் said...

நாந்தே மொதோ...

வேத்தியன் said...

அட நம்மளுக்கா???
மிக்க நன்றிங்க...

வேத்தியன் said...

அட நம்மளுக்கு விஜய் மேல அவ்வளவு ஈடுபாடு எல்லாம் கிடையாதுங்க...
ஏதோ அவரு செஞ்ச நகைச்சுவையை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தேன்..
அவ்ளோ தான்..
(நான் ஒன்னும் அஜீத் சப்போர்ட்டர் எல்லாம் இல்லீங்ண்ணா...)
:-)

வேத்தியன் said...

நாம எல்லாம் பதிவு எழுத வந்ததே ஒரு பெரிய சாதனை தான்...
அதுலயும் விருது கிடைச்சது இன்னும் பெரிய சாதனை தான்...
ஹிஹி..

வேத்தியன் said...

மிக்க நன்றிங்க...
தளத்துல போட்டுடுறேன்...
(உங்களுக்கு ஒரு நன்றியோட...)
:-)

*இயற்கை ராஜி* said...

valthukkal anaivarukkum:-)

ஆ.சுதா said...

ஆதவா,அன்புமணி மற்றும் வேத்தியன்
மூவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ஹரினி அம்மா உங்களுடைய
தேர்வு மிக சரியே.

வேத்தியன் said...

வந்து பார்க்கவும்...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

பெற்றவர்களுக்கும்.

ஆதவா said...

நன்றி ஹரிணி அம்மா... இந்த விருதுக்கு....

உடன் விருது பெற்ற அன்புமணி, வேத்தியன் இருவருக்கும் வாழ்த்துகள்!!!

இராகவன் நைஜிரியா said...

கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

அடடே! வாழ்த்துக்கள் வேத்தி, ஆதவா மற்றும் அன்புமணிக்கு!

நசரேயன் said...

வாழ்த்துக்கள்
வேத்தியன் & ஆதவா

குடந்தை அன்புமணி said...

நண்பரின் திருமணத்திற்கு ஊருக்குச் சென்றுவிட்டு, இப்பொழுதான் வலைப்பக்கம் பார்வை செலுத்தினேன். அதிர்ச்சி! அதுவும் இன்ப அதிர்ச்சி...! பதிவிட வந்த குறுகிய காலத்திற்குள் எனக்கு 'பட்டாம்பூச்சி' விருது! இதை வழங்கி என்னை கவுரவித்த அவர்களுக்கு மிகவும் நன்றி! என்று சொல்லிவிட்டு தப்பித்து விட முடியாது, பொறுப்புகள் கூடுகின்றன. உடன் விருது பெற்ற வேத்தியன், ஆதவா அவர்களுக்கும் பாராட்டுகள்! வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி!