பத்திரமாய் வைத்திருந்த
அந்த
பழைய தாவணி
பாதியிலேயே
காணாமல் போனது..
அவனது
பார்வைகளும்தான்!!
மனதின் எண்ணங்கள் மொழி ஆகா.... மொழி ஆனாலும் முழுமை ஆகா....!
பத்திரமாய் வைத்திருந்த
அந்த
பழைய தாவணி
பாதியிலேயே
காணாமல் போனது..
அவனது
பார்வைகளும்தான்!!
21 comments:
ஹரிணி அம்மாவின் கவிதை தரணி ஆளட்டும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! யூ டூ...கண்டினியூ...கண்டினியூ!! :-)
jerry eshananda. said...
ஹரிணி அம்மாவின் கவிதை தரணி ஆளட்டும்//
உங்கள் வாக்கு பலிக்கட்டும், நண்பரே!!
சந்தனமுல்லை said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! யூ டூ...கண்டினியூ...கண்டினியூ!! :-///
யெஸ்!! நீங்களும் சேருங்க!
And now....தொடரட்டும் தொடரட்டும்....
//ஹரிணி அம்மா said...
சந்தனமுல்லை said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! யூ டூ...கண்டினியூ...கண்டினியூ!! :-///
யெஸ்!! நீங்களும் சேருங்க!
//
என்ன கொடுமை And,Now...இது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பேரைக் குழப்பி குழப்பி சொல்றேனோ... ஒன்னுமே புரியல... அப்புறமா வருகிறேன்.. ;-)
நல்லாருக்குங்க... அதுசரி மாதம் ஒருமுறைதான் வலைப்பக்கம் வருவீங்களா? அடிக்கடி வாங்க தோழி...
இன்னும் சற்று நேரத்தில் என் வலையில்... "And Now....."
அவ்...அவ்....அவ்... யூ டூ..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
கண்டினியூ...
கண்டினியூ..!
// அமுதா said...
And now....தொடரட்டும் தொடரட்டும்....//
And now போடாதவங்க எல்லாம் இனி பதிவர்களே இல்லை :)
/ சந்தனமுல்லை said...
//ஹரிணி அம்மா said...
சந்தனமுல்லை said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! யூ டூ...கண்டினியூ...கண்டினியூ!! :-///
யெஸ்!! நீங்களும் சேருங்க!
//
என்ன கொடுமை And,Now...இது?/
:))))))))))))))))))))))))
ஓ.. அப்படியா! ஆமா காணாமப் போனது திருமணத்திற்கு முன்பா இல்லை பின்பா? :-)
அப்புறம்?
நல்லாருக்கே!
சின்ன அம்மிணி said...
// அமுதா said...
And now....தொடரட்டும் தொடரட்டும்....//
And now போடாதவங்க எல்லாம் இனி பதிவர்களே இல்லை :)
August 25, 2009 1:00 AM
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ennapa appo naaaaaaaaaaaaaaaan?:):)
என்னது இது ..
கவிதையா ?
காதலில் தோல்விதான் பெரிதாகப் பேசப்படும் எனில் கவிதைகளில் தொலைந்ததுதான் பெரிதாகப் பேசப்படுகிறது போல! மிக்க நன்றி.
பத்திரமாய் வைத்திருந்த
அந்த
பழைய தாவணி
பாதியிலேயே
காணாமல் போனது..
அவனது
பார்வைகளும்தான்!!
Wavvvvvvvvv............. Supeeeeeeeerrrrrrr.........
Try to see my blog: http://sangkavi.blogspot.com
Post a Comment