Monday, August 24, 2009

And Now.....

பத்திரமாய் வைத்திருந்த

அந்த

பழைய தாவணி

பாதியிலேயே

காணாமல் போனது..

அவனது

பார்வைகளும்தான்!!

 

ஆச்சியின்"And, Now..."

ஆயில்யனின் "And, Now..."

நிஜம்ஸின் "And, Now..."

தமிழ் பிரியன் “And, Now..."

அதிரை ஜமாலின் “And Now..."

21 comments:

Jerry Eshananda said...

ஹரிணி அம்மாவின் கவிதை தரணி ஆளட்டும்.

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! யூ டூ...கண்டினியூ...கண்டினியூ!! :-)

ஹரிணி அம்மா said...

jerry eshananda. said...
ஹரிணி அம்மாவின் கவிதை தரணி ஆளட்டும்//

உங்கள் வாக்கு பலிக்கட்டும், நண்பரே!!

ஹரிணி அம்மா said...

சந்தனமுல்லை said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! யூ டூ...கண்டினியூ...கண்டினியூ!! :-///

யெஸ்!! நீங்களும் சேருங்க!

அமுதா said...

And now....தொடரட்டும் தொடரட்டும்....

சந்தனமுல்லை said...

//ஹரிணி அம்மா said...

சந்தனமுல்லை said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! யூ டூ...கண்டினியூ...கண்டினியூ!! :-///

யெஸ்!! நீங்களும் சேருங்க!
//

என்ன கொடுமை And,Now...இது?

Thamiz Priyan said...
This comment has been removed by the author.
Thamiz Priyan said...
This comment has been removed by the author.
Thamiz Priyan said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பேரைக் குழப்பி குழப்பி சொல்றேனோ... ஒன்னுமே புரியல... அப்புறமா வருகிறேன்.. ;-)

குடந்தை அன்புமணி said...

நல்லாருக்குங்க... அதுசரி மாதம் ஒருமுறைதான் வலைப்பக்கம் வருவீங்களா? அடிக்கடி வாங்க தோழி...

இன்னும் சற்று நேரத்தில் என் வலையில்... "And Now....."

இராகவன் நைஜிரியா said...

அவ்...அவ்....அவ்... யூ டூ..

ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


கண்டினியூ...

கண்டினியூ..!

Anonymous said...

// அமுதா said...

And now....தொடரட்டும் தொடரட்டும்....//
And now போடாதவங்க எல்லாம் இனி பதிவர்களே இல்லை :)

நிஜமா நல்லவன் said...

/ சந்தனமுல்லை said...

//ஹரிணி அம்மா said...

சந்தனமுல்லை said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! யூ டூ...கண்டினியூ...கண்டினியூ!! :-///

யெஸ்!! நீங்களும் சேருங்க!
//

என்ன கொடுமை And,Now...இது?/


:))))))))))))))))))))))))

"உழவன்" "Uzhavan" said...

ஓ.. அப்படியா! ஆமா காணாமப் போனது திருமணத்திற்கு முன்பா இல்லை பின்பா? :-)

ஐந்திணை said...

அப்புறம்?

அன்புடன் அருணா said...

நல்லாருக்கே!

ஷைலஜா said...

சின்ன அம்மிணி said...
// அமுதா said...

And now....தொடரட்டும் தொடரட்டும்....//
And now போடாதவங்க எல்லாம் இனி பதிவர்களே இல்லை :)

August 25, 2009 1:00 AM
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ennapa appo naaaaaaaaaaaaaaaan?:):)

தினேஷ் said...

என்னது இது ..

கவிதையா ?

Radhakrishnan said...

காதலில் தோல்விதான் பெரிதாகப் பேசப்படும் எனில் கவிதைகளில் தொலைந்ததுதான் பெரிதாகப் பேசப்படுகிறது போல! மிக்க நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

பத்திரமாய் வைத்திருந்த

அந்த

பழைய தாவணி

பாதியிலேயே

காணாமல் போனது..

அவனது

பார்வைகளும்தான்!!

Wavvvvvvvvv............. Supeeeeeeeerrrrrrr.........

Try to see my blog: http://sangkavi.blogspot.com