ஊர்ந்து செடிகளின் மறைவில்
பிளந்த நாவை நீட்டிக்
காத்திருக்குக்கும் தன்
இரை தேடி!
அறியுமா தன்
எச்சில்
அனைத்தையும்
அறிந்த மானுடனையும்
மரணிக்க வைக்குமென்று!!
Subscribe to:
Post Comments (Atom)
மனதின் எண்ணங்கள் மொழி ஆகா.... மொழி ஆனாலும் முழுமை ஆகா....!
14 comments:
சபாஷ்...
நன்றி வசந்த்!!
வாயில்லாத அப்புராணிக்கு என்ன தெரியும் பாவம்?
நல்ல முயற்சி
நீங்களும் கவிதை போட்டிக்கு அனுப்பலாமே
:)
எனக்கு மிக பிடித்திருக்கிறது இந்த கவிதை.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்..
பழமைபேசி said...
வாயில்லாத அப்புராணிக்கு என்ன தெரியும் பாவம்?
December //
வாயில்லாமையா கடிக்குது!
நேசமித்ரன் said...
நல்ல முயற்சி
நீங்களும் கவிதை போட்டிக்கு அனுப்பலாமே
:)//
நல்ல ஜோக் !!
தண்டோரா ...... said...
எனக்கு மிக பிடித்திருக்கிறது இந்த கவிதை.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்..
December 5, 2009 8:04 AM//
வருகைக்கு நன்றிங்க!
அறியாமையும் விஷ குணமும் சேர்ந்தால் உயிர்களை பலி வாங்குவது நாட்டிலும் உண்டு. கவிதை அருமை.
கவிதை
ரொம்ப
நல்லா இருக்குங்க...
நேசன் சொல்வது ஜோக் இல்லை ஹரிணி அம்மா.
மிக அற்புதமான கவிதை இது.அவசியம் நீங்கள் கலந்து கொள்ள வேணும்.
பாம்பு மட்டுமில்லை, மனிதனின் அறியாமை கூட விஷத்திற்கு நிகரானதுதான்..! நல்ல கவிதை..!
ஹரிணி அம்மா.. உங்க எழுத்து அம்மம்மா....ம் தூள் கிள்ப்புங்க...
interesting. thnks
regards
ram
www.hayyram.blogspot.com
Post a Comment